நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு
நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு ,நடங்கம் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கையினுடைய படைகள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேல் அதிகாரிக்கப்பட்டு சுற்று காவல் மற்றும் சோதனை நடவடிக்கை என்பன ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களில் துப்பாக்கில் மற்றும் ஆயுதங்களுடன் கொழும்பு பகுதியில் பல கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையின் தலைநகர் உள்ளிட்ட பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ஏதும் ஏற்படலாம் என்கின்ற நிலையில் தற்போது எந்த பாதுகாப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதி சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போதைவஸ்து மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பலரும் சமீப நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை








