நச்சுக் குண்டில் கருகிய 18 மாத சிசு – தொடரும் இன அழிப்பு -படுகொலை
சிரியாவின் வடக்கு இட்லிப் பகுதியில் எதிரி இராணுவம் நடத்திய நச்சு
குண்டு தாக்குதலில் சிக்கி 18 மத சிசு ஒன்று பலத்த
எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளது
இதே தினத்தில் இது போல பலநூறு மக்கள் படுகாயமடைந்து இறந்துள்ளனர்
இதுவரை சிரியாவில் இடம்பெற்று வரும் பல் நாட்டு படைகளின் ஒருங்கிணைத்த
தாக்குதல் காரணமாக சுமார் பாத்து மில்லியனுக்கு மேற்பட்டாட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்
தொடரும் இனப் படு கொலைகள் ,அகதிகள் அவலம் என்பனவற்றுக்கும்
என்று முற்று புள்ளி வைக்க படும் என்பதே மக்களின் ஏக்கமாக உளள்து ,
ஆனால் சிரியாவோ சர்வதேச இராணுவ போர்க்களமாக மாற்றம் பெற்றுய் வருகின்றமை குறிப்பிட தக்கது






