தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் நகரின் மீது
தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் நகரின் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதலில்,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜபல் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தைத் தாக்கிய இந்தத் தாக்குதலில், அக்கட்டிடம் முற்றிலுமாக
அழிக்கப்பட்டு, பஹ்ஜத் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழிந்துபோன கட்டிடத்தின் இடிபாடு
அழிந்துபோன கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றவும், உடல்களை மீட்கவும் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் இரவு முழுவதும் பணியாற்றியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி








