தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் நகரின் மீது
தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் நகரின் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதலில்,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜபல் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தைத் தாக்கிய இந்தத் தாக்குதலில், அக்கட்டிடம் முற்றிலுமாக
அழிக்கப்பட்டு, பஹ்ஜத் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழிந்துபோன கட்டிடத்தின் இடிபாடு
அழிந்துபோன கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றவும், உடல்களை மீட்கவும் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் இரவு முழுவதும் பணியாற்றியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வானில் மோதிய விமானங்கள்

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது








