தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்
தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது 7,2 புள்ளி அளவில் பதிவக்கியுள்ளதாக பேரு செய்திகள் தெரிவிக்கின்றன .
தெற்கு கடல் கரை ஓரமாக இடம்பெற்ற இந்த பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி ,கட்டடங்கள் குலுங்கியதாக ,மக்கள் நேரடி சாட்ச்சிகளாக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .
சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம்
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நிலநடுக்கம் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது .
ஆனால் தெய்வாதீனமாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவிலை .
இதே போன்று ஈரான் மற்றும் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி, 14.000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான மிக பெரும் ,பேரழிவையும் ஏற்படுத்த கூடிய அளவில் ,இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .
இங்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி









