துரத்தும் கொரனோ – 12 கிராமங்கள் தனிமை படுத்தல்

Spread the love

துரத்தும் கொரனோ – 12 கிராமங்கள் தனிமை படுத்தல்

இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ பரவலை அடுத்து தற்போது 12 கிராமங்கள்

தனிமை படுத்த பட்டுள்ளன

நாள் தோறும் பத்து ஆயிரம் பேர் பாதிக்க பட்டு வருவதால் நாடு முற்று முழுதான முடக்க நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது

எவ்வேளையு முழு லொக்கடவுனுக்கு இலங்கை செல்ல கூடும் என அதிகாரிகள் கருத்து தெருவித்து வருகின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *