தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள் நடத்திய திடீர் ஊடுருவலினால் சீனா மற்றும் தாய்வானுக்குள் இடையில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது .
இந்த ஊடுருவலை அடுத்து தற்போதுஸ் ஈன மற்றும் தாய்வானுக்கு இடையில் நேரடி யுத்தம் ஆரம்பிக்க படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது .
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமை கோரிய வண்ணம் உள்ளது .
சீனாவின் இந்த நேரடி போர் மிரட்டலை அடுத்து தற்போது அமெரிக்கா தாய்வானுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது .
அமெரிக்கா படைகள் தாய்வானுக்குள் தரித்துள்ள நிலையில் தற்போது சீனா அரசு கடும் சீற்றம் உற்ற நிலையில் இந்த வலிந்து ஊடுருவலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .











