தண்ணி விலை அதிகரிப்பு
தண்ணி விலை அதிகரிப்பு தண்ணிவிலை அதிகரித்து விற்றவருக்கு மில்லியன்தண்டம் மெல்லியன் தண்டம் அறபடப்பட்டுள்ள சம்பவம் இலங்கை கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றில் தண்ணி போத்தல் ஒன்றின் உடைய விலை 130 ரூபாய்க்கு அதிகமாக விற்ற நிலையில் ,
அந்த விலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்ற கூட்டத்திற்காக அவருக்கு ரெண்டு மில்லியன் ரூபாய்கள் தண்ட அறவிடடப்பட்டுள்ளது.
அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை அதிகரித்து பொருட்கள் விற்பனை செய்தால் அவர்களுக்கு தண்ட அறவிடப்படும் என அரசு அறிவித்திருந்த து .
இவ்வாறான நிலையில் ஒரு தண்ணி போத்தலின் விலை 130 க்கு அதிகமாக ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதை அடுத்து ,அவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய்கள் தண்டம் அறுவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக இந்த விலையை விட அதிகரித்துவிட்ட குற்றச்சாட்டு அடிப்படையிலேயே நீதிமன்றத்தினால் இந்த தண்டம் அறடப்பட்டுள்ளது.
நாளுக்கு ஒரு விலையில் இலங்கையில் கடைகளில் விலை காணப்படுவதால் மக்கள் திணறி வருகின்றனர் .
ஒரு தொகையில் அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் அங்கு இருக்கிறது.
விலை நிரணையிப்பு இல்லாத விடயம் இலங்கை அரசின் கையாலாக தன்மை என்பதாக காணப்படுகிறது.
ஆகையால் இதனை தற்பொழுது பேசு பொருளாக்க வேண்டிய கட்டத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதால் ,
இலங்கை நீதிமன்றம் சாட்டையடி தண்டனையை வழங்கி மக்கள் சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டப்படுகிறது.
இந்த தண்டம் எச்சரிக்கை அடுத்து வரும் நாட்களிலும் இடங்களில் உள்ள கடைகள் இந்த அதிகமான விலைக்கு விற்க படமாட்டது என மக்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்
- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது
- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்
- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது
- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்
- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்


















