டிரம்பை கண்ட இடத்தில கைது செய்ய ஈரான் பிடி விறாந்து பிறப்பிப்பு

Spread the love

டிரம்பை கண்ட இடத்தில கைது செய்ய ஈரான் பிடி விறாந்து பிறப்பிப்பு

அமெரிக்காவின் ஆளும் அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஈரானின் இரண்டாம்

நிலை தலைவரும் ,புரட்சி காவல் படையின் தளபதியாகவும் விளங்கிய

சொலை மானியை படுகொலை செய்ததாக அறிவித்தார் ,இதனை அடுத்து ,

தற்போது அமெரிக்காவின் ஆளும் அதிபர் டிரம்பை கண்ட இடத்தில் கைது செய்யும் பிடி விறாந்தை ஈரான் பிறப்பித்துள்ளது

எதிர்வரும் இருபதாம் திகதியுடன் வீட்டுக்கு செல்ல உள்ள நிலையில் இந்த

விடயத்தை ஈரான் புரிந்துள்ளது, உலகில் டிரம்ப் நடமாடும் சுதந்திரம்

முடக்க படுகின்ற செயலுக்கு ஒப்பானதாக இதனை பார்க்க முடிகிறது

இலங்கையின் கோட்டபாய ,மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் முடக்க

பட்ட நிலையில் இவரது பயணங்களும் மட்டு படுத்த பட்ட ஒன்றாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது

ஈரானா கொக்கா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *