ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை
ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை, செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் தற்போது , இரண்டாவது முறையாக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆளும் அனுரா ஆட்சியில் .ஜனாதிபதி பாவனையில் இருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
அரசாங்கச் செலவுகளை குறைத்து. நிதிகளை மீதப்படுத்தும் நடவடிக்கையில் ஆளும் அனுரா ஆட்சி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ,நடத்தப்பட்ட வாகன ஏலத்தில் 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது 27 வாகனங்கள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சொகுசு வீடுகள், அதிக சொகுசு வாகனங்கள் என்பன, இப்பொழுது பாவனையில் தவிர்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது இலங்கையின் பாராளுமன்ற எம்பிக்கள் அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
நாட்டினுடைய பொருளாதார சுமைகளை குறைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வாகனங்களுக்கு ,செலுத்தப்படுகின்ற நிதி நிறைய குறைத்து ,
அதனை சேமித்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் , தமது அரசு ஈடுபட்டு வருவதாக அனுரா அரசு இப்படி விளக்கம் அளிக்கிறது.
லஞ்ச ஊழல்வாதிகளை பிடித்து சிறையில் அடைக்காது, இவ்வாறான வாகனங்களை, கண்துடைப்புக்கு விற்று மக்களை ஏமாற்றுகிறார் ,நடிப்பு நாயகன்,அனுரா என ,உலகளாவிய இலங்கை வாழ் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

- முச்சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

- வரி நெருக்கடியால் சுகாதாரப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து









