சொந்த நாட்டை விட்டு வெளிநாடு வந்து

சொந்த நாட்டை விட்டு வெளிநாடு வந்து
Spread the love

சொந்த நாட்டை விட்டு வெளிநாடு வந்து

சொந்த நாட்டை விட்டு வெளிநாடு வந்து ஈழத் தமிழர்கள் படும் அவலங்கள் தொடர்பாக லண்டனில் வசிக்கிற பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் புதிய பாடல் ஒன்றை எழுதியுள்ளார் .

மதுர குரலோன் பாவேந்தன்

இந்த பாடலுக்கு மதுர குரலோன் பாவேந்தன் அவர்கள் பாடிட, அதற்கு இசையை இசையமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அவர்கள் அமைத்துள்ளார் .

இந்த பாடலை எதிரி இணையம் வெளியீடு செய்வதில் மகிழ்வடைகிறது .

இந்த பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது நன்றிகளை பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .

clik here video