சுரங்கத்தில் வீழ்ந்து மூவர் பலி
இலங்கை அவிசாவளை பகுதியில் சுரங்கம் ஒன்றுக்குள் வீழ்ந்த கோழியை மீட்க முனைந்த பொழுது
அதற்குள் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இவர்கள் பலியாகியுள்ளனர்
பலியானவர்கள் சடலம் அவிசாவளை மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது






