மனைவியை வெட்டி கொன்ற கணவன்

Spread the love

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

இலங்கை கொத்மலை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தாயாரை அடுத்து மனைவியை

கணவன் சமையலறை கத்தியை எடுத்து வெட்டி கொன்றுள்ளார்

இரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,கணவன் தற்பொழு காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *