இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை

Spread the love


இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை

நைஜீரியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய முற்றுகை வேட்டையில் சிக்கி ஐம்பதுக்கு

மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

மேலும் பல படுகாயமடைந்துள்ளனர்

மக்கள் ,மீதும் இராணுவத்தினருக்கு எதிராக மேற்படி குழுவினர் பெரும்


தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் மேற்படி தேடி அழிக்கும் வேட்டையில் இராணுவத்தினர்

ஈடுபட்டு வருகின்றார் என இராணுவம் தெரிவித்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *