சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்
சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் திடீர் குவிப்பு போர் பதட்டம் , சீனா இந்தியாவுக்கு இடையில் கடும் முறுகல் .
இந்தியா இராணுவத்தினர் திடீரென சீனா பகுதிகளில் குவிக்க பட்டுள்ளனர்
3400 கிலோ மீட்டர் அகல எல்லைகளில் இந்த இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,.
இந்தியாவின் எல்லைக்குள் ஊடுறுவி சீனா பெரும் நெருக்கடியை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது . எல்லை புறங்களில் புதிய சீனா குடியேற்றங்களை நிறுவி வருகிறது .
இதனை அடுத்தே தற்போது சீனா இந்தியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிட .தக்கது
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்







