சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்
சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் திடீர் குவிப்பு போர் பதட்டம் , சீனா இந்தியாவுக்கு இடையில் கடும் முறுகல் .
இந்தியா இராணுவத்தினர் திடீரென சீனா பகுதிகளில் குவிக்க பட்டுள்ளனர்
3400 கிலோ மீட்டர் அகல எல்லைகளில் இந்த இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,.
இந்தியாவின் எல்லைக்குள் ஊடுறுவி சீனா பெரும் நெருக்கடியை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது . எல்லை புறங்களில் புதிய சீனா குடியேற்றங்களை நிறுவி வருகிறது .
இதனை அடுத்தே தற்போது சீனா இந்தியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிட .தக்கது
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்







