சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை
சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை முற்றி வெடித்த உள்வீட்டு பிராந்தியா சண்டை .
இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி பீடம் யாருக்கு ஆதரவாக செயல்படும் என்ற நிலை காணப்படுகிறது .
இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கை தற்கால ஜனாதிபதியை சிறை படுத்த முனைகிறது .
ஆனால் சீனாவின் பக்கம் சாய்ந்தால் வெற்றி பெறலாம் என்கின்ற நிலையில் இலங்கை ஜனாதிபதி அனுரா திசாநாயக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்தியா சீனாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதியால் இரு எதிரிகளும் முட்டி மோதும் நிலை காணப்படுகிறது .
இதில் வெல்ல போவது யார் என்பது தான் இன்றைய பூகோள அரசியல் அறிவாளர்களின் கேள்வியாக உள்ளது .
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு








