சிரியா எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அகோர விமான தாக்குதல்

Spread the love

சிரியா எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அகோர விமான தாக்குதல்

சிரியாவின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை

இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் விமான

தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

ஈரான் ஆதாராவுடன் இயங்கி வரும் போராளி குழுக்களை இலக்கு வைத்தும் ,

அவர்தம் ஆயுத கூடங்களை இலக்கு வைத்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன்

தமது தாக்குதலில் சேதமான இராணுவ ஆதரவு குழுக்களின் முக்கிய பகுதிகளையும் காண்பித்து வருகிறது

வலிந்து தாக்குதலை திட்டமிட்டு நடத்தி பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்க

இஸ்ரேல் முனைப்பு காட்டிய வண்ணம் உள்ளது ,எனினும் ஈரான் மற்றும்

ஹிஸ்புல்லா இதுவரை அவர்கள் வலையில் சிக்கவில்லை ,ஆனால் ஆத்திரமூட்டும்

தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *