சிங்கள பவுத்த அரசை அமைக்கும் முயற்சியில் கோத்தா

Spread the love

இலங்கையில் ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்துள்ள கோட்டபாய சிங்கள பவுத்த இனவாத அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ,இதனை முழுமையாக அவர் செயல் ஆற்றுவார் எனின் அது சிறுபான்மை மக்களை பாதிப்பதுடன் ,அச்சம் கொள்ள வைக்கும் .இவரது இந்த செயலை உணராது மக்களும் வாக்குகளை அளித்துள்ளனர் .

சிங்கள வாக்குகள் மூலம் நான் வென்றேன் என மார் தட்டி இவர் செல்வார் எனின் பலவிளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜேவிபி எச்சரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *