சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை
இலங்கை சிங்கள இராணுவத்தை சேர்ந்த கொமாண்டோ படை சிப்ப்பாய் ஒருவர் அதே சிங்கள இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
தலங்கமாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்ஸ் சம்பவம் தொடர்பில் தேட பட்டு வந்த கொமாண்டோ சிப்பாய் இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
கொலை செய்யப்பட்ட கொமாண்டோ சடலம் மீட்க பட்டுள்ளது .
இலங்கையில் இடம் பெறும் அதிமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற சிங்கள இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்டு வருகின்றனர் .
அவ்வாறான புள்ளி விபரம் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை
- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா


















