சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா

Spread the love

சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா

Gousto customer பெண் ஒருவர் ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை

ஆதார் செய்துள்ளார் ,குறிப்பிட்ட நிமிடங்கள் கழித்து அவரது கைபேசிக்கு

உணவு வினியோகிக்க பட்டுள்ளது என குறும் செய்தி சென்றுள்ளது ,

அதனை பார்த்து அதிர்ந்து போன பெண் , அவர் வாசலை பார்த்துள்ளார் ,

அங்கு உணவை காணவில்லை ,வீட்டு வாசலுக்கு வந்த சாரதி தமது வீட்டு

கதவையே அன்றி அயல் வீட்டு கதவை அல்லது அயல் வீட்டு வாசலிலோ உணவை வைக்கவில்லை .

இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண்மணி அயலவர் வீட்டில்

உள்ள கமராவை சோதனை செய்து பார்க்கும் படி தெரிவித்துள்ளார்

அப்பொழுது அதிர்ச்சி காத்திருந்தது ,சாரதியாக வந்த டிலிவரி பெண்மணி

ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை அங்குள்ள குப்பை தொட்டில் வீசும் நிலையை கண்டுள்ளனர்

குறித்த விடயத்தை குறித்த உணவு வினியோக நிறுவனத்திற்கு தெறிவித்துள்ளனர் ,

அவர்கள் வாடிக்கையாள பெண்மணி பொய் கூறுவது என எண்ணியுள்ளனர் .

காணொளி ஆதார விடயம் மற்றும் அதனை வழங்கிய நிலையில்; குறித்த

நிறுவனம் விசாரணையில் இறங்கியுள்ளது ,மேற்படி விடயம்

முக்கிய ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த குற்ற செயலை புரிந்த சாரதி பெண்மணி நீதிமன்றில் நிறுத்த படும் நிலை

உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இப்படியும் டிலிவரி சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *