கோத்தா ஆட்சிக்கு வந்தால் – முதலைக்கு இரையாகுவீர்கள்

Spread the love
கோத்தா ஆட்சிக்கு வந்தால் – முதலைக்கு இரையாகுவீர்கள்

இலங்கையில் இரத்த கறைபடிந்த கோட்டபாய ஆட்சிக்கு வந்தால் வெள்ளை வான் கடத்தல் தொடர்வதுடன் மீளவும் கடத்த பட்டு கொலை செய்ய பட்டு முதலைக்கு இரையாகுவீர்கள் என வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்ட சாரதி எச்சரித்துள்ளார் ,கொலையாளிக்குள்ளு வால் பிடிக்கும் கும்பல் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த பணத்தை வேண்டி வாலாட்டி வருகின்றனர் ,இவர்களுக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை என்பதே அவர்கள் பேச்சுக்கள் மூலம் உறுதியாகின்றன என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *