கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி
இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுக்கு ,கடந்த ஆட்சியின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட இறுக்கம் காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
பொலனறுவையில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .
ரணில் மூலம் இலங்கையில் ஜனாதிபதியாகி பின்னர் ரணில் முதுகில் குற்றியவரே இந்த மைத்திரி பால சிறிசேன என்பது இங்கே குறிப்பிட தக்கது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








