கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது கோர தாக்குதல்

Spread the love
கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது கோர தாக்குதல் ஆனமடு பகுதியில் இடம்பெற்ற கோத்த பாயாவின் தேர்தல் கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,

இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் , மேற்படி சம்பவம் தேர்தல் வன்முறையாக பதிய பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *