கொலண்டில் 234 பேர் பலி -19,580 பேர் பாதிப்பு

Spread the love

கொலண்டில் 234 பேர் பலி -19,580 பேர் பாதிப்பு

நெதர்லாந்து நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை


234 ஆக உயர்ந்துள்ளது ,இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 2,101 ஆக உள்ளது .


மேலும் இதுவரை இந்த நோயினால் 19,580 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவரை இடம்பெற்ற உயிர் பலி இன்று அதிகரித்துள்ளது ,மேலும் மக்களை

வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

கொலண்டில் 234 பேர் பலி
கொலண்டில் 234 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *