கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

Spread the love

கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதல் பீதியில் கைது செய்யப்பட்டு

தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 60 பேர் இன்று அவர்தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

14 நான்கு முதல் இருபத்தி நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களில் தனிமை

படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வந்த இவர்களே இப்பொழுது இவ்விதம்

விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

மேலும் 17 முகாம்களில் பல்லாயிரம் மக்கள் தனிமை படுத்தலுக்கு

உள்ளாக்க பட்ட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ நோயின்றி 60 பேர்
கொரனோ நோயின்றி 60 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *