கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையில் லண்டன் புலி கட்சி வேட்டு
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆப்பு அடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
பிரிட்டன் லண்டனை தளமாக கொண்டு இயங்கிய உலக தமிழர் பேரவை தற்போது இலங்கைக்குள் அகல கால் ஊன்றியுள்ளது .
இந்த கட்சியானது மகிந்த ராஜபக்ச காலத்தில் தடை செய்யப்பட்ட நிலையில் ,ரணில் ஆட்சியினால் அந்த தடை நீக்க பட்டு தற்போது இலங்கைக்குள் அகல கால் ஊன்றியுள்ளது
இந்த கட்சி இலங்கை ஆளும் மத்திய பவுத்த அரச நிர்வாகத்துடன் இணைந்து தமிழருக்கான தீர்வை பெற்றிட காலடி எடுத்து வைத்துள்ளது .
தமிழீழம் வேண்டாம் இலங்கை ஒற்றை ஆட்சிக்குள் இணைந்து பயணிப்போம் என்கிறது .
வடை விற்பனை மீள ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் ,இது ஓட்டை வடையா அல்லது தட்டை வடையா என்பதாக இப்பொழுது புலி கட்சிக்குள் குத்து வெட்டு ஆரம்பமாகியுள்ளது .
வெங்காயம் மிளகாய் போட்டு ரெம்ப காரமாக சூடு நடக்கிறது .சமையல் பிரமாதம் ,அரை அவியலாக மாறலாம் என்பதால் பதட்டமாக கழிகிறது .
கூட்டமைப்புக்கு ஆப்பு இலங்கையில் லண்டன் புலி கட்சி வேட்டு
முன்னு பின் முரண் நிலையிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் பயணிப்பதாக தோற்ற பாடு காண்பிக்க படுகிறது .
இதே இலங்கையில் இருந்து முள்ளி வாய்க்காலில் இடம்பெற்றது தமிழ் இன அழிப்பு என்று இவர்களினால் சகட்டு மேனி அரசியலுக்கு கருத்துரைத்தாலும் அதன் ஊடக தீர்வினை பெற்றுவிட முடியுமா என்பது கேள்வியாக உள்ளது .
கள்ள நாதாரி சம்பந்தன் ,ஒட்டுண்ணி சுமந்திரனுக்கு இவர்களது வெளிநாட்டு அரசியல் நகர்வு ஆப்பு அடிக்கும் எனலாம் .
பாம்மாத்து அரசியல் விட்டு வண்டி ஒட்டிய கூட்டமைப்புக்குள் ,தமிழ் அரசியல் கட்சிக்கும் இவர்கள் வரவு சாவு மணி என்பதாகிறது .
அமெரிக்கா வெள்ளை மாளிகை வரை இந்த கட்சிக்கு தொடர்புகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்க .
இந்த கட்சியில் இவர்கள் வலைக்குள் யார் தலை முன் உருள போகிறது என்பது தான் விடயமாகிறது
புது மாப்பிள்ளைக்கு நல்ல வரவேற்பு ,பொண்ணு வீட்டு காரங்க கும்மி அடிப்பாங்களா ,கொளுத்தி போடுவாங்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- பேருந்து மோதி ஒருவர் பலி
- தடம் புரண்ட ரயில்
- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்
- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை


















