கூட்டமைப்பில் புது முகம்கள்
கூட்டமைப்பில் புது முகம்கள் களம் இறங்க தயாராகி வருகின்றனர் என்கின்ற விடயம் உள்ளக ரீதியாக வெளியாகியுள்ளது .
வயது முதிந்த வயோதிபர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி புதியவர்களை இணைத்து பயணிக்கும் நடவடிக்கைக்கு, கூட்டமைப்பு கட்சி தள்ள பட்டுள்ளது இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .
பல்முனை அரசியல் போட்டி வடக்கு மாகாணத்தில் தலைவிரிக்க ஆரம்பிக்க பட்ட நிலையில் ,அதற்கு ஏற்ப தம்மை உரு மாற்றியமைத்து செல்ல வேண்டிய நெருக்கடி நிலைக்கு தமிழ் கட்சிகள் தள்ள பட்டுள்ளன .
தமிழ் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்து வந்த வெள்ளை வேட்டிகள் ,வேலியில் காயும் நிலை காணப்படுவதால் ,கோவணத்தோடு போவதற்கு முன்பாக தமது கட்சியை காப்பாற்றி கொள்ள தற்போது புது முகத்தை களம் இறக்கும் நிலைக்கு தயாராகி வருகின்றனர் .
கடந்த காலங்களில் மிக பெரும் பின்னடைவை சந்தித்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையை போல ,தற்போது வெள்ளை வேட்டிகள் நிலை மாற்றம் பெற்றுள்ளதால் வேறு வழியின்றி வாலிபர்களை தமது கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
எது எப்படியோ கூட்டமைப்பு மிக பெரும் தோல்வியை தழுவி மக்கள் மத்தியில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்பட போவதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது








