கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள்
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள் , கிழிச்சி அபிவிருத்தி கூட்டத்தொடரில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனார் ராமநாதன் கலந்து கொண்டார் .
இந்த கலந்து கொண்ட நிகழ்வில் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் கடும் வாய் தாக்க இடம் பெற்றது .
வடமகாணத்தினுடைய அபிவிருத்தி திட்டம் தொடர்பான மாஸ்டர் பிளான் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என அர்ஜுனா ராமநாதன் கேள்விகளை தொடுக்க அதற்கு அதிகாரிகள் அது தொடர்பாக எம்மிடத்தில் இதுவரை எதுவும் இல்லை என பதிலளிக்க.
அதற்கு அர்ச்சுனா ராமநாதன் அவ்வாறான திட்டமிடங்கள் இல்லாமல் ஏன் இருக்கிறீர்கள் என போட்டு உடைக்க ,
அந்த மண்டபமே ஒரு அமளி துமலியாக காணப்பட்டது .
எப்பொழுதுமே தான் பரபரப்பாக இருக்க விரும்பும் அர்ச்சுனா ராமநாதன் இந்த செயல்பாடும் பேச்சும் பரபரப்பை மீடியாக்கள் தொற்றிக் கொண்டது .
அவரது சார்பு ஊடகங்கள் வாயிலாக இந்த செய்திகள் முன்னிலைப்படுத்தப்பட்டன .
ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் சுவாரசியமாக காணப்பட்டன அவை அடுத்த எமது பகுதியிலே பாருங்கள்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது









