கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்

Spread the love

கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்

கிழக்கு மாகாணத்தில், இன்று (18) 49 பேருக்கு கொரோனா வைரஸ்

தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்முனை தெற்கு 33 தொற்றாளர்களும், பொத்துவிலில் எண்மரும்

சாய்ந்தமருது 1, ஆலையடிவேம்பு -3, அக்கரைப்பற்று 3 வாழைச்சேனை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *