கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்

Spread the love

கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்

இலங்கை கிளிநொச்சி பகுதியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்

சிசுவை கதிரையில் அமர்த்திவிட்டு விட்டு சமயிலறையில் பெற்றவர்கள் இருந்துள்ளனர் ,,அவ்வேளை குழந்தை வீழ்ந்து இறந்துள்ளது

பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிசு முழங்காவில் மருத்துவ மனைக்கு கு எடுத்த செல்ல பட்ட பொழுது சிசு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது

பெற்றவர்களில் அசமந்த போக்கே கதிரையில் இருந்து சிசு வீழ்ந்த்து மரணமாக காரணம் என தெரிவிக்க படுகிறது

கதிரையில் இருந்து வீழ்ந்த சிசு மாரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *