காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு
Spread the love

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட மதுபானங்கள் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து தெலிகட காவல்துறைக்குட்பட்ட பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் பொழுது குறித்த போலீஸ் அதிகாரிகளை கண்ட மதுபான தயாரிப்பு நபர்கள் திடீரென போலீஸ் அதிகாரியை தாக்க முற்பட்ட பொழுது அவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினராம் .

இதன் பொழுது முப்பது வயதுடைய நபர் பலமான காயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுகின்ற பொழுது காலுக்கு கீழே முழங்காலுக்கு கீழே சூட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற விதி இருக்கிறது.

ஆனால் இலங்கை போலீசார் அவ்வாறு அதனை மேற்கொள்கிறார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயப்பட்ட நபர் காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அனுரா ஆட்சியில் தொடராக பல துப்பாக்கி விட்டு சம்பவங்கள் இடம்பெற்று பெருவதும் அதனால் பலர் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

சட்ட ஒழுங்கு நிலையாக இருந்தால் ஏன் இவ்விதமான மதுபானங்கள் தயாரிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.