காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது
Spread the love

காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது, சிங்கள மக்கள் அதிகமாக வாழும் வசிக்கும் இனவாத பகுதியாக காணப்படும் காளி நகரம் கடந்த தினம் இரவு பொலிந்த கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன .

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்ப்படிகள் இடம் பெற்று வருவதாகவும் அழுத்த முகாமத்துவ அமைச்சு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவகால மழை இடம்பெற்று வருவதால் குளங்கள் பெருகி நீர் அடித்துச் செல்வதாலும் அதிக மழை வீழ்ச்சி காணப்படுவதாலும் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

சிங்கள இனவாத அடக்குமுறை தமிழ் விரோத கொள்கை கொண்ட மக்கள் அதிகம் வாழ்கின்ற பகுதியாக காலி காணப்படுகிறது.

வீடியோ

இந்த பகுதியில் இருந்து ராணுவத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைக்க பட்டு போரிலே குவிக்கப்பட்டிருந்தனர் .

வ்விதமான இனவாதம் மிக்க ஒரு பகுதியே தற்பொழுது வெள்ளத்தில் மிதந்து வருவது குறிப்பிடுகிறது.