காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்

உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Spread the love

காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமாத சிசு ஒன்று கடும் காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .

பலியான சிசுவுக்கு பல நாட்களாக சிகிச்சை வழங்க ப்பட்ட போதும் ,சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது .

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்த சிசுவே காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *