காசாவில் 15 மக்கள் படுகொலை
காசாவில் 15 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.யூத படைகள் தொடர்ந்து நடத்திவரும் அதிவக தாக்குதரினால் அப்பாவி பலசின மக்கள் பலியாகி வருகின்றனர்.
சொல்ல நாத துயர்களை சந்தித்து வருகின்ற அப்பாவி பொதுமக்கள் மீது வலிந்து போரை திணித்து மக்களை படுகொலை செய்து வெறியாட்டம் ஆடி வருகிறது, இஸ்ரேல் அரச பயங்கரவாத ராணுவம் .
சமாதானம் பேசி வந்து கைதிகளை விடுவித்து பின்னர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது ,வன்கொடுமை தாக்குதலை நடத்தி தொடர் நடத்தி வருகிறது.
இவ்விதம் கடந்த 24 மடத்தியாலத்தில் 15 பேர் பலியாகியும் ,நூத்துக்கு மேற்பட்டவர் காயவைத்துள்ளதாக, காசா சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
யூத படைகள் தொடரும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் விதித்துள்ளது .
அந்த யுத்தத்தை தடுக்காது கைகட்டி வேடிக்கை பார்ப்பதே கவலைக்குரிய விடியமாக உள்ளதாக மக்கள் மன்றங்கள் பேசிக் கொள்கின்றன.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்









