கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி
கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி ,இந்தியா காஷ்மீரில் இடம் பெற்ற மண்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகியும்,இரண்டுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடும் மழை அதனால் ஏற்பட்ட மண் சரிவு
கடும் மழை அதனால் ஏற்பட்ட மண் சரிவினால் மலையோர மேட்டில் அமையப்பெற்றிருந்த வீடுகள் இடிந்து விழுந்து
அதற்குள் வசித்த மக்கள் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகி உள்ளார்கள்.
11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் காணாமல் போன இதுவரை கண்டுபிடிக்க நடவடிக்கை தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
வீடுகள் உடைந்து நாசமாகி உள்ளது
இந்த மண் சரிவுக்குள் பல வீடுகள் உடைந்து நாசமாகி உள்ளது ,பாதிக்கப்பட்ட மக்கள் தற்பொழுது தற்காலிக தங்குமிடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.







