கனடாவுக்கு செல்ல முயன்ற 11பேர் கைது
கனடாவுக்கு செல்ல முயன்ற 11பேர் கைது செய்ய பட்டுள்ளதாக கட்டுநாயக்க போலீசார் தெரிவித்துள்ளார் .
சட்டவிரோத முகவர் ஊடாக இவர்கள் கனடா செல்வதற்கு அழைத்து வரப்பட்ட பொழுது கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகழ்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவர்கள் முதல் துபாய்க்கு புறப்படும் விமானம் மூலம் பயணம் செய்யவிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர் .கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு







