கத்தாரில் எண்ணெய் கப்பல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
கத்தாரில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணை
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணைகளால் கத்தார் குறிவைக்கப்பட்டதாகவும்,
அவற்றில் ஒன்று எண்ணெய் கப்பல் மீது தாக்கியதாகவும் கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், மூன்றாவது ஏவுகணை கத்தார் எனர்ஜி நிறுவனத்திற்கு
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல்
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல் மீது தாக்கியதாகவும் அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
“21 பணியாளர்களுடன் இருந்த அந்தக் கப்பலில் இருந்து எந்தவித உயிரிழப்பும் இன்றி மக்களை வெளியேற்றுவதற்காக, உரிய நடைமுறைகள்
செயல்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது,” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்








