கடும் மோதல் – சவுதி ஆதரவு கிளர்ச்சி படைகள் 80 பேர் சுட்டு கொலை

Spread the love

கடும் மோதல் – சவுதி ஆதரவு கிளர்ச்சி படைகள் 80 பேர் சுட்டு கொலை

ஏமன் இராணுவம் நடத்திய அகோர தாக்குதலில் சவுதிய ஆதரவு படைகள் என்பது பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஏமன் கிளர்ச்சி படைகளிற்கும் சவுதியை ஆதரவு படைகளிற்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *