கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்
கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ளது ,லெபனான் மீட்டான் இஸ்ரயேலின் தாக்குதலை அடுத்தே ஈரான் இந்த மிரட்டலை விடுத்துள்ளது .
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கில் அமைதி இன்மையை ஏற்படுத்தும் என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் தலைவர் இஸ்மாயில் கானியா படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே மிரட்டலை ஈரான் விடுத்தது .
அதே போன்று தற்போது லெபனானில் முக்கிய தலைவர் படுகொலை செய்ய பட்டுள்ள பொழுதும் இதே விடயத்தை தெரிவித்துள்ளது .
இப்பொழுது மூன்றாவது பிரதான குறியாக ஈரான் மத தலைவர் காணப்படுகின்றார் .
இவரும் இஸ்ரேலின் தாக்குதல் எல்லைக்குள் வரவழைக்க பட்டுள்ளார் என்பதும் ,மிக விரைவில் இஸ்ரேல் இவரை நெருங்கி தாக்கும் என்பது ,இந்த தாக்குதல்கள் மூலம் நேரடி அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
ஆதலால் தான் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மிகப்பெரும் போரை விரிவு படுத்த முனைகிறது என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்து வருகின்றதாக நோக்க முடிகிறது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை








