கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்
கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ளது ,லெபனான் மீட்டான் இஸ்ரயேலின் தாக்குதலை அடுத்தே ஈரான் இந்த மிரட்டலை விடுத்துள்ளது .
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கில் அமைதி இன்மையை ஏற்படுத்தும் என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் தலைவர் இஸ்மாயில் கானியா படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே மிரட்டலை ஈரான் விடுத்தது .
அதே போன்று தற்போது லெபனானில் முக்கிய தலைவர் படுகொலை செய்ய பட்டுள்ள பொழுதும் இதே விடயத்தை தெரிவித்துள்ளது .
இப்பொழுது மூன்றாவது பிரதான குறியாக ஈரான் மத தலைவர் காணப்படுகின்றார் .
இவரும் இஸ்ரேலின் தாக்குதல் எல்லைக்குள் வரவழைக்க பட்டுள்ளார் என்பதும் ,மிக விரைவில் இஸ்ரேல் இவரை நெருங்கி தாக்கும் என்பது ,இந்த தாக்குதல்கள் மூலம் நேரடி அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
ஆதலால் தான் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மிகப்பெரும் போரை விரிவு படுத்த முனைகிறது என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்து வருகின்றதாக நோக்க முடிகிறது .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்








