ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்

Spread the love

ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றிட இந்தியா ஓடிய பசில்

இலங்கை நிதி அமைச்சர் பசில் இந்தியாவுக்கு பறந்துள்ளார் ,


இலங்கையின் நிகழ் கால நிகழ்வுகள் தொடர்பான நெருக்கடியை தணிப்பதற்கு மேற்படி கடனை பெற்றிட இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்

சீனாவிடம் கடனை வாங்கி செலுத்திட முடியாத நிலையில் சிக்கிய இலங்கை தரப்பு தற்போது இந்தியாவிடம் சிக்கி தவிக்க போகிறது

ஆளும் அரசின் மோசடியினால் இந்த நிலவரம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக

நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *