ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல்
ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல், பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அங்கு தொங்க விடப்படும் பதாகைகள் உள்ளிட்டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த காரியாலயம் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாலித ரங்கா பண்டாரா தெரிவித்துள்ளார் .
இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளது யார் என்பது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் இந்த தகவலை நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பலிதா ரங்கா பண்டார தெரிவித்துள்ளார் .
இந்த பகுதியில் காரியாலயத்தில் வைத்து பல்வேறுபட்ட தேர்தல் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் அந்த காரியத்தை இலக்கு வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .
அங்கிருந்தவர்களுக்கு காயங்களை ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆனால் காரியாலயம் தாக்கப்பட்டுள்ள காட்சிகள் புகைப்படங்களாக தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் இவ்வாறான தாக்குதல் இடம் பெறுவது சாதாரணமானதாக காணப்படுவதாக மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது







