ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்
ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள் ,வடக்கு இஸ்ரேலை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
டசினுக்கு மேற்பட்ட ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ,மக்கள் வாழ்விடங்கள் என்பன தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன .
இஸ்ரேலுய மக்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளதால் ,வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
தொடர்ந்தும் இஸ்ரேலை லெபனான் ஹிஸ்புல்லா இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நாடத்துவதால் அதற்கு பதிலடியாக இப்பொழுது ,ஹிஸ்புல்லா போராளிகள் திருப்பி தாக்குதலை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளனர் .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்








