எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்
எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல் ,இலங்கை அக்கரனை பகுதியில் பாரிய கடை ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து எரிந்து அழிந்துள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த பொழுது அந்த உணவகத்தில் இருந்த பேக்கரி ஒன்றுக்கு போரானைக்கு வழங்கப்படும் மின்சார வழியின் ஊடாக கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டு இருக்கின்றது .
நாங்கள் ஆரம்பத்திலேயே இந்த செய்தியை வெளியிடும் பொழுதே தெரிவித்திருந்தோம் கண்டிப்பாக இவர்கள் மின்சார ஒழுக்கின் காரணமாகவே இந்த கடை தீப்பற்றி இருந்ததாக விசாரணை கூறுவார்கள் .
அதேபோன்று அந்த தீர்ப்பு இன்று வந்திருக்கின்றது .
இந்த கடையினுடைய மொத்தமாக எரிந்து அழிந்ததை எடுத்து அந்த கடையும் அதற்கு அருகில் உள்ள பல கடைகளும் பாதிப்புக்கும் சேதங்களுக்கும் உள்ளாகி உள்ளன .
இலங்கையில் இவ்வாறான வர்த்தகங்கள் தொடராக தீ விப திருச்சிக்கு வருகின்ற சம்பவங்களும் பின்னணியில் மின்சார ஒழுக்க காரணமாக கதைகள் முடிக்கப்படும் .
தொடர்ந்து வருகின்றது இது திட்டமிடப்பட்ட விஷமைகளின் வர்த்தக போட்டியின் காரணமாக இடம் பெறுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .
இந்த கடையினுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தமது வருகை நிறுவனங்களுக்கு வருமானங்கள் அல்லது வியாபாரம் குறைந்த நிலையில் காணப்படுவதால் .
அதற்காக இந்த கடைகளை எரித்து அழிப்பதன் ஊடாக தாமதினை குறுகிய குறுக்கு வழிகூடாது நோக்குடன் இவ்வாறாக தீ விபத்து மூட்டுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
ஆனால் இந்த காரணம் மின்சார ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதாக தற்பொழுது காவல்துறை தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்








