எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை ,யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு
ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் இன்று விஐயம் செய்தனர்.
இதன்போது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு கடல் உணவு உற்பத்தி நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு பணியாளர்களுடனும் கலந்துரையாடலில் இக்குழு ஈடுபட்டது.
இதன் போது ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் நோர்வே பாராளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு, தப்ரபேன் கடலுணவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திமோதி ஓ’ரெலி உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.
ஆப்பு வைக்க வந்தார் எரிக் சொல்ஹெய்ம்
இலங்கையில் புலிகளை அழித்த அதே எரிக் சொல்கெம் மீளவும் ,இலங்கை வந்துள்ள செயல் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது .
ரணில் விரித்த வலையின் ஊடாக மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட எரிக்சோல்கெம் புலிகளை திட்டம் போட்டு அழித்தார் .
இப்பொழுது இலங்கை வந்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .













