ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி

Spread the love

ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி

இலங்கையில் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க பட்டிருந்தது

இந்த காலத்தில் மருந்துகள் கொள்வனவு செய்ய முடியாத நிலையில்

திடீர் நோய்களுக்கு உள்ளான சுமார் முப்பது பேர் காலி மாவட்டத்த்தில் மட்டும் பலியாகியுள்ளனர்

இதேபோல இயற்கையை மரணங்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றுள்ளது ,

    இவற்றை இணைத்தால் 300 மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    நாளாந்த மக்கள் இறப்பு விகிதம் தொடர்பில் உரிய புள்ளி விபரங்கள் வெளியிடப்படவில்லை

    ஊரடங்கு வேளை
    ஊரடங்கு வேளை

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *