ஊசிக் கட்சி படு தோல்வி
ஊசிக் கட்சி படு தோல்வி யை தழுவியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ் செய்திகள் தெறிவிக்கின்றன .
யாழ் மாவட்டத்தின் 17 பிரதேச சபையில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பலத்த போட்டி நிலவியது .
தற்போது மூன்று தொகுதிகளில் ஊசி கட்சி போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது .
இதன் அடிப்படையில் மூன்று பகுதியிலும் பட்டு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தங்கத்தை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
அனுரா உடைய ஆட்சி அதிகாரத்தை வெல்ல வைப்பதே அவருடைய நோக்காம கொண்டது .
அதனை மையமாக வைத்தே தேர்தல் பரப்புரைகள் செயல்பாடுகள் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.
அதேபோன்று திட்டமிட்டபடி இப்பொழுது படுதோல்வியை சந்தித்து அர்ச்சுனா இராமநாதன் அனுரா கட்சியை வெல்ல வைத்திருக்கிறார்.
களமுனையில் இருந்து வருகின்ற தகவல் அடிப்படையில் ஊசி கட்சியை படுதோல்வி சந்தித்ததாகவும் அதை எண்ணி அர்ச்சுனா இராமநாதன் இப்பொழுது அதிக மதுபோதையில் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான செய்திகள் அவர்களது நட்பு வட்டாரங்கள் ஊடாக செய்திகள் கசிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி








