ஊசிக் கட்சி படு தோல்வி
ஊசிக் கட்சி படு தோல்வி யை தழுவியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ் செய்திகள் தெறிவிக்கின்றன .
யாழ் மாவட்டத்தின் 17 பிரதேச சபையில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பலத்த போட்டி நிலவியது .
தற்போது மூன்று தொகுதிகளில் ஊசி கட்சி போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது .
இதன் அடிப்படையில் மூன்று பகுதியிலும் பட்டு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தங்கத்தை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
அனுரா உடைய ஆட்சி அதிகாரத்தை வெல்ல வைப்பதே அவருடைய நோக்காம கொண்டது .
அதனை மையமாக வைத்தே தேர்தல் பரப்புரைகள் செயல்பாடுகள் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.
அதேபோன்று திட்டமிட்டபடி இப்பொழுது படுதோல்வியை சந்தித்து அர்ச்சுனா இராமநாதன் அனுரா கட்சியை வெல்ல வைத்திருக்கிறார்.
களமுனையில் இருந்து வருகின்ற தகவல் அடிப்படையில் ஊசி கட்சியை படுதோல்வி சந்தித்ததாகவும் அதை எண்ணி அர்ச்சுனா இராமநாதன் இப்பொழுது அதிக மதுபோதையில் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான செய்திகள் அவர்களது நட்பு வட்டாரங்கள் ஊடாக செய்திகள் கசிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்








