உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனில் இடம் பெற்று வரும் போரில் ,
ரஸ்யாவுக்கு எதிராக பயன் படுத்த அமெரிக்கா புதிய
ஆயுத தொகுத்தியை அறிவித்துள்ளது .
பல மில்லியன் பெறுமதியான இந்த ஆயுத தொகுதியில் ,
ஏவுகணைகள் ,டாங்கிகள்,பீரங்கிகள் ,பீரங்கி குண்டுகள் ,
கைமாஸ் ஏவுகணைகள் ,இவற்றுடன் புதிதாக கிளஸ்டர் குண்டு ,
அதாவது கொத்து குண்டுகளை வழங்க உள்ளதாக அறிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளது .
உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
ரசியாவிடம் ஏற்கனவே இவ்வகையான குண்டுகள் உள்ளது ,
இதனை ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன் ப்படுத்தினால் .
ரஸ்யாவும் ,அதே குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தினால் ,பாரிய இழப்பை இரு தரப்பும் சந்திக்கும் அபாயம் எழப் போவதை இந்த அறிவிப்பு காண்பித்துள்ளது .
முள்ளி வாய்க்காலில் இலங்கை அரசு இந்த குண்டுகளை,
புலிகள் மேலே பயன் படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு







