உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனில் இடம் பெற்று வரும் போரில் ,
ரஸ்யாவுக்கு எதிராக பயன் படுத்த அமெரிக்கா புதிய
ஆயுத தொகுத்தியை அறிவித்துள்ளது .
பல மில்லியன் பெறுமதியான இந்த ஆயுத தொகுதியில் ,
ஏவுகணைகள் ,டாங்கிகள்,பீரங்கிகள் ,பீரங்கி குண்டுகள் ,
கைமாஸ் ஏவுகணைகள் ,இவற்றுடன் புதிதாக கிளஸ்டர் குண்டு ,
அதாவது கொத்து குண்டுகளை வழங்க உள்ளதாக அறிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளது .
உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
ரசியாவிடம் ஏற்கனவே இவ்வகையான குண்டுகள் உள்ளது ,
இதனை ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன் ப்படுத்தினால் .
ரஸ்யாவும் ,அதே குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தினால் ,பாரிய இழப்பை இரு தரப்பும் சந்திக்கும் அபாயம் எழப் போவதை இந்த அறிவிப்பு காண்பித்துள்ளது .
முள்ளி வாய்க்காலில் இலங்கை அரசு இந்த குண்டுகளை,
புலிகள் மேலே பயன் படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்







