ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்
ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும், என அமெரிக்காவினுடைய வெளியுறவுஅமைச்சர் பிளிங்கடன் அவர்கள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்படி விடயத்தை அவர் தெளிவாகவே தெரிவித்து இருக்கின்றார்.
ஈரானுக்கு வருகை தந்த தமது விருந்தாளியை இஸ்மாயில் காணியா என்கின்ற கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரை விமான வழி கொண்டு தாக்குதல் ஊடாக படுகொலை செய்தது.
மோசட் புரிந்த இந்த படுகொலை இதை அடுத்த தற்போது இஸ்ரேலுக்கு நுழைந்து ஈரான் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் என்கின்ற விடயத்தினை அமெரிக்காவினுடைய வலியுறவு அமைச்சர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.
மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே இருக்கிறது காணொளியை பாருங்கள் மக்களே.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்








