இஸ்ரேல் வெறியாட்டம் 30 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் காசா மீது நடத்தி தாக்குதலில் முப்பது அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்
எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்து மக்களை கொன்று குவித்து
வருகிறது
பயங்கரவாத செயலை புரியும் இஸ்ரேலை கட்டு படுத்துவது யார் என்கின்ற கேள்வி பட்டுள்ளது
இஸ்ரேல் மக்கள் மீது இவ்வாறு தாக்குதலை நடத்துவதன் மூலமே இஸ்ரேலை கட்டு படுத்த முடியும் என இஸ்ரேல் ஆதரவு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்


















